Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல்லூயின் 65
வருட ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
பின்னர் சிறுதொழில் மற்றும் தொழில்புரிவோரை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர்கூறியது சீன பட்டாசு மற்றும் மத்தாப்பூகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவி;ட்டது அதற்கு முழு ஒத்துழைப்பும் தமிழக அரசின் காவல் துறையின் முழு ஒத்துழைப்புதான் காரணம் என்றும் மேலும் வரும் ஆண்டும் காவல் துறை முழு ஒத்துழைப்புடன்; செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.வெளிநாட்டு பட்டாசு உரிமம் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்றும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் பாரத மிகுமின் தொழிற்சாலையை நம்பி இருந்த சிறு தொழிற்பட்டரைகள் 50
சதவீதம் வரை மூடப்பட்டது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் அதற்கு தான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
தொழிற்பேட்டை அமைப்பதற்கு முழுமையாக மாநில அரசு முன்னிலை வகுத்தால் மத்திய அரசு உடனடியாக முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தொழிற்பேட்டை அமைக்க மாநில அரசு தான் நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்றும் ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கழைக்கழக பிரச்சனையில் மதவாத சக்திகள் செயல்பட்டுள்ளதா என்று முறையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
N;பட்டி நிர்மால சீதாராமன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment