Wednesday, February 03, 2016
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 1500 குடும்பங்களுக்கு இன்று வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் தூத்துக்குடி மற்றும் அருகாமாமையில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அய்யனடைப்பு, மறவன்மடம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பக்கெட், அரிவாள்மனை மற்றம் இதர சமையல் பாத்திரங்கள் ஆகியவை உள்ளடக்கிய நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
ஸ்டெர்லைட் காப்பர் வணிகத் தலைவர் தனவேல், தூத்துக்குடி தாசில்தார் சந்திரன் ஆகியோர் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கினர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மனதார பாராட்டினார். ஸ்டெர்லைட் காப்பர் சமுதாய வளர்ச்சி பிரிவு மற்றும் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். கைலாசம், மக்கள் தொடர்பு தலைவர் இசக்கியப்பன், மற்றும் தட்டப்பாறை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...

0 comments:
Post a Comment