Wednesday, February 03, 2016
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் எம்.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது, சுய உதவிக் குழு - வங்கிக் கடன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகளில் 2014-2015 ஆண்டிற்கான மிகச் சிறந்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசினை பெற்றுள்ளது.
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) சென்னையில் நடத்திய விழாவில், இவ்விருதினை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மிகிஷி வழங்க, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எம்.செய்யது முகமது பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடேஸ்வர ராவ் உடனிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...

0 comments:
Post a Comment