Friday, February 19, 2016
தூத்துக்குடியில் மோட்டார் பைக்குகள திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் தளவாய் (31). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றார். மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைக் திருடிய தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியை சேர்ந்த முத்து சுந்தர் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). இவர் அப்பகுதியில் உள்ள பூங்காவில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில் தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அஜீத்குமார் (16), முத்தையாபுரத்தை சேர்ந்த (17) ஆகியோர் இசக்கிமுத்துவின் மோட்டார் பைக்கை  திருடியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment