Friday, February 19, 2016
தூத்துக்குடியில் மோட்டார் பைக்குகள திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் தளவாய் (31). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றார். மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைக் திருடிய தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியை சேர்ந்த முத்து சுந்தர் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). இவர் அப்பகுதியில் உள்ள பூங்காவில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அஜீத்குமார் (16), முத்தையாபுரத்தை சேர்ந்த (17) ஆகியோர் இசக்கிமுத்துவின் மோட்டார் பைக்கை திருடியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment