Friday, February 05, 2016
தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (பிப்ரவரி 6ம்) நடக்கிறது.
இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சுகாதார மாவட்டத்தை நோக்கி... பின்வரும் 8 தாலுகாவில் பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
மாரத்தான் ஓட்டம் துவங்கும் இடம்
1. தூத்துக்குடி தாலுகா: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம்.
2. திருவைகுண்டம் தாலுகா: கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, திருவைகுண்டம்
3. திருச்செந்தூர் தாலுகா: செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்
4. சாத்தான்குளம் தாலுகா: T.D.T.A.R.M.P. மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்
5. கோவில்பட்டி தாலுகா: வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
6. ஓட்டப்பிடாரம் தாலுகா: மெக்காய் ரூரல் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம்
7. விளாத்திகுளம் தாலுகா: அரசு மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம்
8. புதூர் தாலுகா: எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, எட்டையாபுரம்
இப்போட்டியில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment