Thursday, April 21, 2016
On Thursday, April 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.4.16 சபரிநாதன் 9443086297
திருச்சி மாவட்டம் உத்தமர்கோயில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது
அருள்மிகு உத்தமர்திருக்கோயில் திரக்கரம்பனூர் 108 திவ்ய தேசங்களில் 5வது தேச ஸ்தலம் பசலி 1425 (குரு பகவான் பரிகார ஸ்தலம்) பிச்சாண்டார் கோயில் கிராமம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி மாட்டத்தில் உள்ளது
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோயில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ளதுமாகிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு புருஷோத்தமருக்கு ஆதியில் சத்கீர்த்திவர்;த்தனன் என்கிற சோழ அரசால் ஏற்படுத்தப்பட்ட பெருந்திருவிழா நிகழும் மன்மத வருடம் பங்குனி மாதம் 30ஆம் தேதி 12.4.16 செவ்வாய்கிழமை முதல் வருகின்ற துர்முகி வருடம் சித்திரை மாதம் 10ம்தேதி 23.4.16 சனிக்கிழமை வரை நிகழ்ச்சி நடைபெறும் அதில் இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றுது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment