Thursday, April 21, 2016
On Thursday, April 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
21.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது
திருச்சி திமுக சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் பொய்யாமொழி மகேஷ் போட்டியிடுகிறார் இன்று திமுக தலைமையில் அறிவித்தபடி இன்று திருச்சியில் சட்டமன்ற அலுவளகங்கள் திறக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் கருப்புசாமி கோயில் அருகே சட்டமன்ற தொகுதி அலுவளகம் திறக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் தற்போது மேற்கு சட்டமன்ற N;வட்பாளர் நேரு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்அன்பில் பொய்யாமொழி மகேஷ் முன்னாள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகரன் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment