Wednesday, May 18, 2016
On Wednesday, May 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan   
அரியலூரைச்
சேர்ந்த இளைஞர்
ஒப்புதல் திருச்சியில்
பரபரப்பு.
2ஜி
அலைவரிசை ஒதுக்கீடு
செய்வதில் தொலை
தொடர்புத்துறை மத்திய
அமைச்சராக பதவிவகித்துவந்த
ஆ.ராசா
1.76லட்சம் கோடி
ஊழல் புரிந்துள்ளது
சிபிஐ போலீசாரால்
நிருபிக்கப்பட்டு பின்னர்
அவர் கைதுசெய்யப்பட்டு
திகார் சிறையில்
அடைக்கப்பட்டு தற்போது
ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்
இவ்வழக்கின் விசாரணை
சிபிஐயால் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே இவ்வழக்கில்
தொடர்புடைய ஆ.ராசாவின்
நண்பர் கிரீன்
ஹவுஸ் பிரமோட்டர்ஸ்
உரிமையாளருமான சாதிக்பாட்சா
சென்னையில் உள்ள
அவரது இல்லத்தில்
கடந்த 16.03.2011ம்
தேதியன்று மர்மமான
முறையில் தூக்கிலிட்டு
உயிரிழந்ததாக கூறப்படுகிறது ஆ.ராசா
மற்றும் திமுக
முக்கிய புள்ளிகளின்
தூண்டுதலினாலேயே சாதிக்பாட்சா
உயிரிழந்தாக அவரது
குடும்பத்தினரும் மற்றும்
உறவினர்களும் கூறிவரும்பட்சத்தில்
இவ்வழக்கின் விசாரணையும்
நடைபெற்றுவரும்பட்சத்தில் திருச்சியில்
இன்று ஆ.ராசாவின்
தூண்டுதலின்பேரில் ஐஜி
ஜாபர்சேட் ஆ.ராசாவின்
மைத்துனர் பரமேஸ்குமார்
மற்றும் பிரபாகரன்
என்ற தானும்
இணைந்து இக்கொலை
நிகழ்த்தியதாக அரியலூரைச்
சேர்ந்த இளைஞர்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அரியலூர்
மாவட்டம் அய்யாவூர்
கிராமத்தைச் சேர்ந்த
பிரபாகரன்(24) த.பெ.கருப்பசாமி சமூகநீதிகட்சி சுப.இளவரசனின்
உதவியாளராக பணியாற்றிவந்தார்.
ராசாவிற்காக பல்வேறு
அலுவலக உதவிகளையும்
மேற்கொண்டுவந்ததாகவும் ஸ்பெக்ட்ரம்
வழக்கு விசாரணை
மேற்கொள்ளப்பட்டுவந்தபோது சாதிக்பாட்சாவின்
இறப்பிற்கு முந்தையநாள்
மாலை சென்னையில்
உள்ள சமூகநீதிகட்சி
சுப.இளவரசன்
அலுவலகத்திற்கு வந்த
ஆ.ராசாவின்
மைத்துனரான பரமேஸ்குமார்
ஐஜி ஜாபர்சேட்
ஆகியோர் 2ஜி
வழக்கில் ராசாவின்
ஊழல் மற்றும்
உண்மைகளை சொல்லிவிட்டதாகவும்
அவரை தீர்த்துக்கட்ட
ஆ.ராசா
சொல்லியதாகவும் அதனைத்
தொடர்ந்தே மறுநாள்
காலை 16.03.2011ம்
தேதியன்று சென்னை
டி.நகரில்
உள்ள கிரீன்ஹவுஸ்
பிரமோட்டர்ஸ் அலுவலகத்தில்
ஏற்கனவே ஜாபர்சேட்
மற்றும் சாதிக்பாட்சா
ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது அதிகாலை 3.30மணியளவில்
பேசிவைத்தபடி ஜாபர்சேட்
அருகிலிருந்த துண்டினால்
கழுத்தை நெறிக்க பரமேஸ்குமார் கழுத்தில்
காலைவைத்துää உடலை
அழுத்திபிடிக்க தான் காலை
பிடித்துக்கொண்டதாகவும் 5நிமிடத்தில்
அவரின் உயிர்பிரிந்தது
அதனைத் தொடர்ந்து
தன்னை அலுவலகத்தில்
இறக்கிவிட்டு பரமேஸ்குமார்
சென்றநிலையில் தனது
காவலர்களைக்கொண்டு  சாதிக்பாட்சாவின்
உடலை அவரது
வீட்டில் வைத்து
தூக்கிலிட்டு தற்கொலை
செய்துக்கொண்டதுபோன்று வைத்துவிட்டதாகவும்
தெரிவித்தார்.
சாதிக்பாட்சா
இறந்தநிலையில் அவரது
சொத்தை குடும்பத்;தினருக்கு
வழங்க உறுதிசெய்துவிட்டு
அதனை குடும்பத்தினரிடத்தில்
வழங்காமல் அதனை
அபகரிக்கும் நோக்கில்;
செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மனிதஉரிமைகள் கழகத்தினரிடத்திடமும்
மனுஅளித்துள்ளதாகவும் எந்நேரமும் பணபலம்
மத்திய அரசு
மற்றும் மாநிலத்தில்
ஆள்பலமும் கொண்டுள்ள
ஆ.ராசாவினால்
தனது உயிருக்கு
எந்நேரமும் ஆபத்து
ஏற்படும் சட்டமன்றத்தேர்தலின்போது
இதனை தெரிவித்திருந்தால்
யாரோனும் தூண்டுதலினால்
இதனை நிகழ்த்தியிருப்பேன்
என்றுகூறியிருப்பர் ஆனால்
நாளை மறுதினம்
ஓட்டு எண்ணிக்கை
நடைபெறுகிறதுää
யார் ஆட்சியமைக்கப்போவது
தெரியாது…
நான் செய்த
தவறுக்கு தண்டணை
பெறவேண்டும் அதேநேரம்
தனது உயிருக்கு
பாதுகாப்பு வேண்டும்
இந்த கொலையை
செய்ததற்காக தனக்கு
கிடைக்கவேண்டிய பணத்தை
சுப.இளவரசன்
பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும்
குற்றம்சாட்டினார். அரியலூர்
இளைஞரின் இந்த
புதிய தகவலினால்
2ஜி வழக்கு
புதிய திருப்பத்தை
நோக்கி பயணிக்கிறது
அதுமட்டுமன்றி சாதிக்பாட்சா
கொலை செய்யப்பட்டது
உறுதியாவதோடு இந்த
இளைஞருக்கு பின்புலனாக
யாரும் இருக்கின்றார்களா
என்றும் எண்ணத்தோன்றுகிறது
நாளை நீதிமன்றம்
அல்லது காவல்துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
சரணடையலாம் என்று
எண்ணப்படுகிறது.
பேட்டி
: பிரபாகரன் - கொலைவழக்கில்
தொடர்புடையவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment