Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    


குண்டடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை குண்டடம் அருகே திருப்பூர் பிரிவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த கெளசல்யா (22), முத்துமாரி(30), தாமோதரன் (30), ராதாகிருஷ்ணன் (50) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 comments: