Tuesday, May 17, 2016
திருப்பூர், : பனியன் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக, நேற்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களித்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளும் ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்திருந்தன.
இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றனர். நேற்று முன்தினம் முதலே பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கத்தை விட கூட்ட நெரிசலுடன் காட்சியளித்தது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் இல்லாததால் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment