Tuesday, May 17, 2016
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அவிநாசிகவுண்டம்பாளையம் வாக்குச் சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் மெஷினில் கோளாறு ஏற்பட்டது. எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதற்கான சமிக்கை விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தது. மேலும், வாக்குப் பதிவு எண்ணிக்கையும் தவறாக காண்பித்தது. 12 வாக்கு மட்டுமே பதிவானதாக காட்டியது. இதனால், மெஷின்கள் மாற்றப்பட்ட பிறகு 2 மணி நேரம் தாமதமாக இந்த வாக்குச் சாவடியில் 9 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment