Tuesday, May 17, 2016
திருப்பூர், :
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பட்டாபுரத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (21). பி.காம்., பட்டதாரி. இவருக்கும், பனியன் தொழிலாளியான குமரேசன் என்பவருக்கும் தொரவலூரில் உள்ள அங்காளம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன், மணமகள் சத்தியப்பிரியா, தனது கணவர் குமரேசனுடன், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு ெசய்தார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மணமகள் சத்தியப்பிரியா கூறுகையில், முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment