Friday, May 20, 2016
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ப.தனபால் (அவிநாசி), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாகப் புறப்பட்டு எம்ஜிஆர் சிலைக்கு வந்தனர். வெற்றி பெற்ற 4 பேரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், சட்டப் பேரவை உறுப்பினர் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், சடையப்பன், அதிமுகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment