Tuesday, May 17, 2016
அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெருபாலானவர்கள் பிற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்தனர்.
அவிநாசி(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால், திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், பாஜக வேட்பாளர் சி.பெருமாள், பாமக வேட்பாளர் கே.கே.மாரிமுத்து உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்து வந்தனர். வாக்களித்து வந்ததற்குப் பிறகு அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment