Tuesday, May 17, 2016
பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பனப்பாளையம் வாக்குச் சாவடியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக மெழுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பல்லடம் நகராட்சி 8-ஆவது வார்டு பனப்பாளையத்தில் உள்ள டி.இ.எல்.சி. துவக்கப் பள்ளியில் 117-ஆவது மற்றும் 118-ஆவது வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் காலை 7.15 மணி முதல் காலை 8.45 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
ஆனாலும், வாக்குப் பதிவு பாதிக்காத வகையில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து வாக்குப் பதிவு நடைபெற்றது. மெழுகுவர்த்தியின் குறை அளவு வெளிச்சத்தில் சிரமத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment