Tuesday, June 21, 2016
On Tuesday, June 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.6.16 சபரிநாதன் 9443086297
திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூhயிpல் உலக யோக தினம் ருத்தரசாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது கல்லூரியின் செயலர் முனைவர் லில்லி ஜெசின் பிரான்ஸிஸ் இசபெல்லா நிகழ்ச்ச்pயை துவக்கி வைத்தனர் சிறப்பு விருந்தினராக மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி கார்த்திகா கலந்துகொண்டு சான்றிதல் வழங்கினர்.
தேசிய மாணவர்படையின் மாணவிகளும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவிகளோடு காலை மற்றும் மாலை நேரப்பிரிவைச்சேர்ந்த சுமார் 3500 மாணவிகளோடு பேராசிரியர்களும் இணைந்து உலக சாதனைக்காக 30 நிமிடங்;கள் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தனர். உலக யோக தினம் யோகரத்தினா கிருஷ்ணகுமார் குருஜி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் மாணவிகளுக்கு சான்றிதழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி கார்த்திகா வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment