Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.7.16 சபரிநாதன்
9443086297
சுவாதிமரணம் மர்மம்
என்ன காதல்
கொலை இல்லை
தொடரும் மர்மம்
என்னஎன ஹட்ச்
ராஜா கேள்வி
திருச்சி பாஜக
ஹட்ச் ராஜா
பத்திரிக்கையாளர் சந்திப்பு
மன்னார்புரத்தில் உள்ள
தனியார் ஹோட்டலில்
நடைபெற்றது. அப்பொழுது
பேசிய ஹட்ச்
ராஜா சுவாதி
கொலையில் மர்மம்
வெளிட்சத்திற்கு வரவேண்டும்
உண்மையான கொலைக்கு
காரணம் கண்டுபிடிக்க
வேண்டு;மென்றார்
உள்ளாட்சி தேர்தலில்
பாஜாக தனித்து
போட்;டி
என்றார்
சுவாதி கொலை
வழக்கில் குற்றவாளியை
கைது செய்யல
குற்றவாளியை கண்டு
பிடித்ததற்கு மாநகர
காவல் துறை
ஆணையருக்கு மனமார்ந்த
பாராட்டு என்றார்.
காவல்துறை சொன்னது
போல் ராம்குமார்
பேசவேஇல்லை பின்னர்
எப்படி வாக்கு
மூலம் அளிக்க
முடியும் 24.6.16 டிஐஜி பாஸ்கர் அளித்த
அறிக்கையே இன்வெஸ்டிகேசன்
புலனாய்வு ஆகிவிட்டது
உன்மையான பின்னனி
கண்டுபிடிக்க
வேண்டும் திட்ட
மிட்ட கொலையா
ராம்குமார் கொலை
செய்ய அலைத்து
வரப்பட்டானா கொலைக்கு
உண்மையான காரணம்
என்ன
நாம் நாகரீக
உலகத்தில் உள்ளோமா
இல்லை காட்டு
மிராண்டி கூட்டத்தில்
உள்ளோமா என்றார்
சுவாதி ஐடி
கம்பேணியில் உள்ளார்
தீவிரவாதம் தகவலை
தெரிந்து தனது
கைபேசியில் பதிவு
செய்ததால் இந்த
கொலை நடந்ததா
திருநெல்வேலியில் படித்த
ஒருவர் 90 நாளில்
காதலித்து மறுத்தாத
கூறுவது நம்பகமற்றதாக
உள்ளது அவசரமாக
24 போலிஸ் அறிக்கை
வருகிறது டாக்டர்.
அரவிந்த் ரெட்டி
கொலையில் காவல்
துறை புலனாய்வை
திசை திருப்பியது
பின்னர் தான்
கண்டுபிடிக்கப்பட்;டது
ரயில்வே காவல்
துறை வழக்கை
எடுக்காதது ஏன்
என்றும் முதலில்
சுவாதிவீட்டிற்கு ஆறுதல்
கூறசென்றது நான்தான்
என்றார்.
வினுப்பிரியா வழக்கை
காவல்துறை உரிய
நடவடிக்கை எடுக்காததால்
தான் வினுப்பிரியா
மரணம் காவல்
துறை அதிகாரி
வினுப்பிரியாவிடம் நீ
தான் உன்னுடை
புகைப்படம் தந்திருக்கவேண்டும்
நடவடிக்கை எடுக்க
10000 ஆயிரம் பணம்
மற்றும் செல்போன்
லஞ்சம் கேட்ட
காவல் துறை
அதிகாரியை உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும்
அப்போது தான்
இந்த மாதிரியான
மரணம் கொலை
தடுக்கப்படும் என்றார்.
பின்னர் உள்ளாட்சி
தேர்தலில் கூட்டணியுடன்
போட்டியா என்று
செய்தியாளர்கள்
கேட்டதற்கு உள்ளாட்சி
தேர்தலில் தனித்து
பாஜாக போட்டி
என்று பேட்டியை
நிறைவு செய்தார்
ஹட்ச் ராஜா
பேட்டி
ஹட்ச் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment