Tuesday, July 19, 2016
On Tuesday, July 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 19.7.16 சபரிநாதன்
9443086297
திருச்;சியில்
சத்திரம்பேருந்து நிலையம்
அருகே உள்ள
பாரதியஜனதா மாவட்ட
அலுவளகத்தில் ஆடிட்டர்
ரமேஷ் அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில செயலாளர்
நந்தகுமார் கூறுகையில்
பாரதிய ஜனதா
கட்சியில் பல்வேறு
பொறுப்புகளில் சிறப்பாக
பணியாற்றிய ஆடிட்டர்
ரமேஷ் பயங்கரவாதிகளால்
கொல்லப்பட்டார் அவருடைய
நினைவு தினத்தை
அனைத்து மாவட்டம்
நகரம் ஒன்றியம்
ஆகிய இடங்களில்
அஞ்சலி செலுத்;தி வருகிறோம் அதே
போன்று திருச்சியில்
மாவட்டத்தலைவர் தலைமையில்
தேசத்திற்கு சிறந்து
பணியாற்றிய ஆடிட்டர்
ரமேஷ் அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தினோம்
என்றும் அவர்
ஆத்மா சாந்தியடையவும்
அவருடைய குடும்பத்தில்
உள்ள அனைவரும்
எல்லா வழங்களும்
பெற்று இறைவன்
அருள் பெற்று
நன்றாக இருக்க
வேண்டுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநில
செயலாளர் நந்த
குமார் மாவட்டதலைவர்
ராஜைய்யன் கோட்ட
அமைப்பு செயலாளர்
பெரியசாமி முன்னாள்
மாவட்ட தலைவர்
பார்த்திபன் பொறுப்பாளர்
சரவணன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...