Tuesday, July 19, 2016
On Tuesday, July 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு விசாயிகள்
சங்ககூட்டம் அண்ணாலை
நகரில் நடைபெற்றது
அதில் 21.7.16 தங்களது கோரிக்கைகளை ஏற்காத
தமிழக அரசை
கண்டித்து சென்னையில்
கழுத்து அறுத்துக்கொள்வதாக
ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தேசிய தென்னிந்திய
நதிகள் இணைப்பு
விவசாயிகள் சங்க
மாநில தலைவர்
அய்யாகண்ணு கூறுகையில்
தமிழக முதல்வரை
எங்களது குறையை
தீர்க்க எத்தனையோ
முறை சந்தித்தும்
நேரடியாக சந்திக்காமல்
அரசு அதிகாரியான
தலைமை செயலரை
சந்திக்கவைத்தனர் நாங்கள்
கொடுத்த மனு
ஆந்திரா தடுப்பனை
பிரச்சனை முல்லைப்பெரியார்
பிரச்சனை தடுப்பனை
கட்ட கூடாது
என்பதையும் விவசாயிகள்
கடனை தள்ளுபடி
என்பதனையெல்லாம் அரசும்
முதல்வரும் செவிசாய்யகமல்
உள்ளனர் அவர்கள்
இதற்கு தகுந்த
நடவடிக்கை எடுக்காவிட்டால்
21.7.16 100 பேர் சென்னை
சென்று தலைமை
செயலகர் முன்பு
அவரை எங்கள்
கழுத்தை அறுக்க
சொல்லியும் இல்லை
யென்றால் நாங்களே
எங்கள் கழுத்தை
அறுத்துகொள்வோம் என்று
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட
தலைவர் சண்முக
சுந்தரம் தலைமையில்
நடைபெற்றது மாநில
தலைவர் அய்யகண்ணு
சட்ட அலோசகர்
முத்துகிருஷ்ணன் நிர்வாகிகள்
அனைவரும் கலந்து
கொண்டனர்.
பேட்டி
அய்யகண்ணு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...