Wednesday, July 20, 2016
On Wednesday, July 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.7..16 சபரிநாதன்
9443086297
திருச்சி
கோட்ட இயக்க
மேலாளர் பிரசன்னாவின்
விரோதபோக்கை கண்டித்து
(ஆல் இந்தியா
ஸ்டேசன் மாஸ்டர்ஸ்
அசோசியேசன்)திருச்சி
பிரிவு கோட்ட
தலைவர் சாமூவேல்
தலைமையில் கவனஈர்ப்பு
போரட்டம் நடைபெற்றது.
சாமூவேல் கூறுகையில்
தன்னுடைய சொந்த
நிர்வாகம் போன்று
ரயில்வே நிர்வாகத்தை
வைத்துக்கொண்டு பழிவாங்கும்
நடவடிக்கைகளில் கோட்ட
இயக்க மேலாளர்
பிரசன்னா செயல்பட்டுவருகிறார்
ஆதலால் அவருடைய
விரோத போக்கை
கண்டித்து நாங்கள்
இந்த கவன
ஈர்ப்பு போரட்டம்
கண்டனத்தை தெரிவித்து
நடத்தி வருகிறோம்
என்றும் பிரசன்னா
அவருடைய போக்கை
மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லை
யென்றால் கடும்
விளைவுகளை சந்திக்க
நேரிடும் என்று
கூறினார்.
இந்த போராட்டம்
தென்னகரயில்வே (ஆல்
இந்தியா ஸ்டேசன்
மாஸ்டர்ஸ் அசோசியேசன்)பொதுச்செயலாளர்அனில் குமார்
முன்னிலை வகுத்தார்.
ஏராளமான ரயி;ல் நிலைய மேலாளர்கள்
கலந்து கொண்டனர்
பேட்டி கோட்ட
தலைவர் திருச்சி
பிரிவு சாமூவேல்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...