Wednesday, July 20, 2016

On Wednesday, July 20, 2016 by Tamilnewstv in
திருச்சி 20.7..16                 சபரிநாதன் 9443086297

திருச்சி  கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னாவின் விரோதபோக்கை கண்டித்து (ஆல் இந்தியா ஸ்டேசன் மாஸ்டர்ஸ் அசோசியேசன்)திருச்சி பிரிவு கோட்ட தலைவர் சாமூவேல் தலைமையில் கவனஈர்ப்பு போரட்டம் நடைபெற்றது.
சாமூவேல் கூறுகையில் தன்னுடைய சொந்த நிர்வாகம் போன்று ரயில்வே நிர்வாகத்தை வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா செயல்பட்டுவருகிறார் ஆதலால் அவருடைய விரோத போக்கை கண்டித்து நாங்கள் இந்த கவன ஈர்ப்பு போரட்டம் கண்டனத்தை தெரிவித்து நடத்தி வருகிறோம் என்றும் பிரசன்னா அவருடைய போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லை யென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
இந்த போராட்டம் தென்னகரயில்வே (ஆல் இந்தியா ஸ்டேசன் மாஸ்டர்ஸ் அசோசியேசன்)பொதுச்செயலாளர்அனில் குமார் முன்னிலை வகுத்தார். ஏராளமான ரயி;ல் நிலைய மேலாளர்கள் கலந்து கொண்டனர்

பேட்டி கோட்ட தலைவர் திருச்சி பிரிவு சாமூவேல்