Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மாநில அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000 என்பதனை மாற்றி 26000என்று அறிவிக்கவேண்டும் மேலும் பல்வேறு இதரப்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் அளித்துமத்திய அரசு கொண்டுள்ள புதியக்கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களின் 6வதுஊதியககுழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து 7வத ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டுமென பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டுமென கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் கரூர் மாவட்டசெயலாளர் அமுதன் திருச்சி மாவட்டதலைவர் சேவியர் பால்ராஜ் மாவட்டபொருளாளர் சங்கர் மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் பிரின்ஸ் சிவக்குமார் குளித்தலை வட்டாரச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி பொதுச்செயலாளர் ரெங்கராஜன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
-
உடுமலை அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூரில் வெள்ள...