Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மாநில அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000 என்பதனை மாற்றி 26000என்று அறிவிக்கவேண்டும் மேலும் பல்வேறு இதரப்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் அளித்துமத்திய அரசு கொண்டுள்ள புதியக்கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களின் 6வதுஊதியககுழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து 7வத ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டுமென பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டுமென கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் கரூர் மாவட்டசெயலாளர் அமுதன் திருச்சி மாவட்டதலைவர் சேவியர் பால்ராஜ் மாவட்டபொருளாளர் சங்கர் மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் பிரின்ஸ் சிவக்குமார் குளித்தலை வட்டாரச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி பொதுச்செயலாளர் ரெங்கராஜன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...