Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
திருச்சி லால்குடி
ஒன்றிய கழகம்
சார்பில் பேரறிஞர்
பெருந்தகை அண்ணா
அவர்களின் 108 வது
பிறந்த நாள்
விழா பொதுக்கூட்;டம் லால்குடி அருள்மிகு
சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில்
அருகில் சு10ப்பர் (எ) டிஎன்டி
நடேசன் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள்
தொகுதி செயலாளர்
பர்வின்கனி செல்வழகன்
ஆகியோர் வரவேற்புரையாற்றினர்
ஒன்றிய கழக
நிர்வாகிகள் சுப்பிரமணியன்
அனுசியா ஆறுமுகம்
அறிவுக்கண்ணுமாரிமுத்து சித்திரசேனன்
திருநாவுக்கரசு செல்விசண்முகம்
மணிவேல் லால்குடி
பேரூர் கழக
நிர்வாகிகள் தங்கவேல்
சாந்தி செல்வம்
மாரியாயி மோகன்
மோமீன் தவமணிசக்திவேல்
முத்துகிருஷ்ணன் கருப்பண்ணன்
பூவாளுர்பேரூர் கழக
நிர்வாகிகள் நாகராஜன்
அமுதாநடராஜன் ஜெயந்திஅன்பழகன்
ஆனந்தன் அறிவழகன்
முத்துலெட்சுமிமுருகானந்தம் செந்தி;ல்குமார் ஒன்றிய சார்பு
அணி செயலாளர்கள்
கருணாநிதி விஜயமூர்த்தி
சத்தியராஜ் சிவக்குமார்
ஜோசப்வில்லியம் துரைக்கண்ணன்
வீரப்பா பொன்னுசாமி
ஆகியோர் முன்னிலை
வகுத்தனர்
இந்நிகழ்ச்சியில் வளர்மதி
பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
அமைச்சர் கழக
அமைப்புச்செயலாளர் ரத்தினவேல்
திருச்சி புறநகர்
மாவட்ட கழக
செயலாளர் நாடளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினர்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரீனா செந்தில்
மாவட்ட கவுன்சிலர்
விடிஎம் அருண்நேரு
மாவட்ட இளம்பெண்கள்
பாசறை செயலாளர்
தர்மதுரை பாலன்
கணேசன் நளாயினிநாகராஜன்
சுதாராணி விஜயமூர்த்தி
அறிவழகன்விஜெய் டோமினிக்
அமுல்ராஜ் சுரேஷ்
அசோக்ராஜ் தாமஸ்ஆகியோர்
கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் பொன்னி
சேகர் (என்க்pற)
சந்திரசேகர் லால்குடி
பேரூர் கழக
கழக செயலாளர்
துணைத்தலைவர் லால்குடி
கூட்டுறவு தொடக்க
வேளாண்மை மற்றும்
ஊரக வளர்ச்சி
வங்கி ஜெயசீலன்
பூவாளுர் பேரூர்
கழககழக செயலாளர்
ஆகியோர் நன்றியுரையாற்றினர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...