Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
காய்ச்சல் என்றால்
டெங்கு என
பீதி வேண்டாம்
விஜயபாஸ்கர் அமைச்சர்
அறிவுரை
திருச்சியில் சுகாதார
துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அரசு
மருத்துவமனையி;ல்
திடீர் ஆய்வு
நடத்தினாhர்.
அப்பொழுது அவர்
கூறுகையில் நான்
ஆய்வு நடத்தியதில்
மருத்துவர்கள் நல்லபடியாக
பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்து
வருகின்றனர். அம்மா
உத்தரவின் படி
தொற்று நோய்
தொடர் சிகிச்சை
நடைபெற்று வருகிறது
மேலும் ஐஎம்எ
மருத்துவ கவுன்சில்களுக்கு
வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு
வருகிறார்கள் மேலும்
மணப்பாறையில் டெங்கு
என்று வதந்திதான்
பரப்பியுள்ளனர் அங்கு
அது போன்ற
காய்ச்சல் இல்லை
சாதாரண காய்ச்சல்
தான் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வளர்மதி
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிச்சாமி ஆகியோர்
மற்றும் கழக
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...