Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
காய்ச்சல் என்றால்
டெங்கு என
பீதி வேண்டாம்
விஜயபாஸ்கர் அமைச்சர்
அறிவுரை
திருச்சியில் சுகாதார
துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அரசு
மருத்துவமனையி;ல்
திடீர் ஆய்வு
நடத்தினாhர்.
அப்பொழுது அவர்
கூறுகையில் நான்
ஆய்வு நடத்தியதில்
மருத்துவர்கள் நல்லபடியாக
பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்து
வருகின்றனர். அம்மா
உத்தரவின் படி
தொற்று நோய்
தொடர் சிகிச்சை
நடைபெற்று வருகிறது
மேலும் ஐஎம்எ
மருத்துவ கவுன்சில்களுக்கு
வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு
வருகிறார்கள் மேலும்
மணப்பாறையில் டெங்கு
என்று வதந்திதான்
பரப்பியுள்ளனர் அங்கு
அது போன்ற
காய்ச்சல் இல்லை
சாதாரண காய்ச்சல்
தான் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வளர்மதி
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிச்சாமி ஆகியோர்
மற்றும் கழக
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...