Sunday, September 18, 2016
On Sunday, September 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.9.16
திருச்சி திருவானைக்கோவில்
மேம்பால பணிக்காண
மாற்றுபாதைக்கு முறைப்படி
அதிகாரிகள் திட்டமிடாமல்
மேம்பால பணிகள்
துவங்கும் முன்பே
அணுகுசாலையை அமைத்து
அதை மக்கள்
பயன்பாட்டிற்கு திறந்துவிடாமல்
மக்களை கடும்
அவதிக்குள்ளாக்கிவிட்டனர். தற்போது
அணுகுசாலை பணிகள்
முடிவடைந்த நிலையிலும்
அதிகாரிகள் அலட்சியத்திலும்
மெத்தனத்தாலும் அது
மக்களின் பயன்பாட்டிற்கு
வரவில்லை.ஆதலால்
பொதுமக்களை ஏளனமாக
நினைக்கும் அதிகாரிகளை
கண்டித்தும் உடனே
மேம்பால அணுகுசாலையை
திறக்க வலியுறுத்தி
ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு கோவிந்தராஜ் டெக்கான் நுகர்வோர் கழக தலைவர் பாரதராஜா ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் தலைவர் மோகன்ராம் திருவரங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிதம்பரம் கருப்பையா ரெங்கநாதன் வழக்கறிஞர் சாரங்கபாணி ஆம்ஆத்மி கட்சி தலைவர் கருப்பையா கொண்டையாம்பேட்டை விவசாயிகள் சங்கம் சார்பில் சின்னதுரை பாலமுருகன் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...