Tuesday, September 20, 2016
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.9.16
சாதியக்கல்வி முறையின்
நகல் எரிப்பு
போரட்டம் மத்திய
தபால் நிலையம்
அருகே புரட்சிகர
மாணவரணியினர் கைது
திருச்சி ஏழை
ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த
குழந்தைகளைச்சட்டப்பூர்வ கொத்தடிமையாக்கி
முதலாளிகளுக்கு
சேவை செய்யவும்
பார்ப்பன சாதியக்குலக்கல்வியை
புகுத்த குழந்தைத்தொழிலாளர்
சட்டத்தை நைச்சியமாக
திருத்திள்ளது . இந்துமத
புராண இதிகாச
கட்டுக்கதைகளைகளுக்கு அறிவியியல்
சாயம் பூசி
பாடத்திட்டமாக மாற்றுவதுதமிழ்
உள்ளிட்ட பல்தேசிய
இன அடையாளங்களை
அழிக்க சமஸ்கிருத
வேத கலாச்சார
திணிப்பை முன்மொழிகிறது
புதிய கல்விக்கொள்கை
கார்ப்பரேட் முதலாளிகளின்
கனவையும் ஆர்எஸ்எஸ்
பிஜேபி யின்
இந்துராஷ்டர கனவையும்
நிறைவேற்றும் வகையில்
உருவாக்கப்பட்டதே இப்புதிய
கல்விக்கொள்கை இதை
எதிர்த்து நகல்
எரிப்பு போரட்டம்
தலைமை தபால்
நிலையம் அருகே
நடைபெறுகிறது
என புரட்சிகர
மாணவர் இளைஞர்
முன்னணி விக்கி
தெரிவித்தார். பின்னர்
காவல் துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றி
சென்றனர்
பேட்டி விக்கி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...