Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16
திருச்சி ஸ்ரீரங்கம் உதயலஷ்மி அபார்ட்மெண்ட் ராகவேந்திரபுத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகருக்கு நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருடம் ஆவணிமாதம் 23ம் தேதி வியாழக்கிழமை அனுஷ நட்சத்திரம் சப்தமி திதி சித்தயோகம் கூடிய சுபதினத்தில் அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு இறைவனின் அருள்பெற்றனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...