Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக
அரசை கண்டித்து
நாம் தமிழர்
கட்சிசார்பி;ல்
முற்றுகை போரட்டம்
நடைபெற்றது
நாம் தமிழர்
மாவட்ட செயலாளர்
பிரபு வழக்கறிஞர்
கூறுகையில் கர்நாடகாவில்
நடக்கும் தமிழர்களுக்கு
எதிரான வன்முறைகளை
உடனடியாக கர்நாடகஅரசு
தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்(
காவிரி நதி
நீர் பிரச்சனையில்
கர்நாடக அரசு
தமிழகத்தை தொடர்ந்து
வஞ்சித்து வருகிறது.
இதற்கு பா.ஜ.க
மற்றும் கர்நாடக
காங்கிரஸ் கட்சிகள்
துணை போகிறது.
கர்நாடக அரசு
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக
சிறிய அமைப்புகளை
தூண்டி விட்டு
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது
பொறுப்பை தொடர்ந்து
தட்டிக்களிக்கிறது. அது
தனது பொறுப்பை
உணர்ந்து நடுநிலையோடு
செயல்பட வேண்டும்)
தமிழக அரசும்
மத்திய அரசும்
கண்டுகொள்ளவில்லை உச்சநீதி
மன்றம் குழு
அமைத்து முறையாக
கர்நாடகாவிலிருந்து தண்ணீர்
வர வழி
செய்ய வேண்டும்
தற்போது வரும்
தண்ணீர் குடிப்பதற்கே
பற்றாக்குறையாக இருக்கும்
தண்ணீர் விவசாயத்திற்கு
போதாது என்று
கூறினார். பின்னர்
தில்லை நகர்
7வது கிராஸில்
உள்ள கர்நாடக
வங்கியை முற்றுகையிட
முயன்ற50க்கும்
மேற்பட்ட நாம்
தமிழர்கட்சியினர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றிச்சென்றனர்.
வங்கிக்கும் பொது
மக்களுக்கும் எந்த
வித சேதமும்
வன்முறை நடைபெறாமல்
தடுக்க காவல்
துறையினரால் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி
திருச்சி தில்லை
நகர் பகுதியில்
பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
பிரபு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...