Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக
அரசை கண்டித்து
நாம் தமிழர்
கட்சிசார்பி;ல்
முற்றுகை போரட்டம்
நடைபெற்றது
நாம் தமிழர்
மாவட்ட செயலாளர்
பிரபு வழக்கறிஞர்
கூறுகையில் கர்நாடகாவில்
நடக்கும் தமிழர்களுக்கு
எதிரான வன்முறைகளை
உடனடியாக கர்நாடகஅரசு
தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்(
காவிரி நதி
நீர் பிரச்சனையில்
கர்நாடக அரசு
தமிழகத்தை தொடர்ந்து
வஞ்சித்து வருகிறது.
இதற்கு பா.ஜ.க
மற்றும் கர்நாடக
காங்கிரஸ் கட்சிகள்
துணை போகிறது.
கர்நாடக அரசு
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக
சிறிய அமைப்புகளை
தூண்டி விட்டு
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது
பொறுப்பை தொடர்ந்து
தட்டிக்களிக்கிறது. அது
தனது பொறுப்பை
உணர்ந்து நடுநிலையோடு
செயல்பட வேண்டும்)
தமிழக அரசும்
மத்திய அரசும்
கண்டுகொள்ளவில்லை உச்சநீதி
மன்றம் குழு
அமைத்து முறையாக
கர்நாடகாவிலிருந்து தண்ணீர்
வர வழி
செய்ய வேண்டும்
தற்போது வரும்
தண்ணீர் குடிப்பதற்கே
பற்றாக்குறையாக இருக்கும்
தண்ணீர் விவசாயத்திற்கு
போதாது என்று
கூறினார். பின்னர்
தில்லை நகர்
7வது கிராஸில்
உள்ள கர்நாடக
வங்கியை முற்றுகையிட
முயன்ற50க்கும்
மேற்பட்ட நாம்
தமிழர்கட்சியினர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றிச்சென்றனர்.
வங்கிக்கும் பொது
மக்களுக்கும் எந்த
வித சேதமும்
வன்முறை நடைபெறாமல்
தடுக்க காவல்
துறையினரால் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி
திருச்சி தில்லை
நகர் பகுதியில்
பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
பிரபு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...