Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக
அரசை கண்டித்து
நாம் தமிழர்
கட்சிசார்பி;ல்
முற்றுகை போரட்டம்
நடைபெற்றது
நாம் தமிழர்
மாவட்ட செயலாளர்
பிரபு வழக்கறிஞர்
கூறுகையில் கர்நாடகாவில்
நடக்கும் தமிழர்களுக்கு
எதிரான வன்முறைகளை
உடனடியாக கர்நாடகஅரசு
தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்(
காவிரி நதி
நீர் பிரச்சனையில்
கர்நாடக அரசு
தமிழகத்தை தொடர்ந்து
வஞ்சித்து வருகிறது.
இதற்கு பா.ஜ.க
மற்றும் கர்நாடக
காங்கிரஸ் கட்சிகள்
துணை போகிறது.
கர்நாடக அரசு
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக
சிறிய அமைப்புகளை
தூண்டி விட்டு
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது
பொறுப்பை தொடர்ந்து
தட்டிக்களிக்கிறது. அது
தனது பொறுப்பை
உணர்ந்து நடுநிலையோடு
செயல்பட வேண்டும்)
தமிழக அரசும்
மத்திய அரசும்
கண்டுகொள்ளவில்லை உச்சநீதி
மன்றம் குழு
அமைத்து முறையாக
கர்நாடகாவிலிருந்து தண்ணீர்
வர வழி
செய்ய வேண்டும்
தற்போது வரும்
தண்ணீர் குடிப்பதற்கே
பற்றாக்குறையாக இருக்கும்
தண்ணீர் விவசாயத்திற்கு
போதாது என்று
கூறினார். பின்னர்
தில்லை நகர்
7வது கிராஸில்
உள்ள கர்நாடக
வங்கியை முற்றுகையிட
முயன்ற50க்கும்
மேற்பட்ட நாம்
தமிழர்கட்சியினர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றிச்சென்றனர்.
வங்கிக்கும் பொது
மக்களுக்கும் எந்த
வித சேதமும்
வன்முறை நடைபெறாமல்
தடுக்க காவல்
துறையினரால் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி
திருச்சி தில்லை
நகர் பகுதியில்
பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
பிரபு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...