Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக
அரசை கண்டித்து
நாம் தமிழர்
கட்சிசார்பி;ல்
முற்றுகை போரட்டம்
நடைபெற்றது
நாம் தமிழர்
மாவட்ட செயலாளர்
பிரபு வழக்கறிஞர்
கூறுகையில் கர்நாடகாவில்
நடக்கும் தமிழர்களுக்கு
எதிரான வன்முறைகளை
உடனடியாக கர்நாடகஅரசு
தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்(
காவிரி நதி
நீர் பிரச்சனையில்
கர்நாடக அரசு
தமிழகத்தை தொடர்ந்து
வஞ்சித்து வருகிறது.
இதற்கு பா.ஜ.க
மற்றும் கர்நாடக
காங்கிரஸ் கட்சிகள்
துணை போகிறது.
கர்நாடக அரசு
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக
சிறிய அமைப்புகளை
தூண்டி விட்டு
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது
பொறுப்பை தொடர்ந்து
தட்டிக்களிக்கிறது. அது
தனது பொறுப்பை
உணர்ந்து நடுநிலையோடு
செயல்பட வேண்டும்)
தமிழக அரசும்
மத்திய அரசும்
கண்டுகொள்ளவில்லை உச்சநீதி
மன்றம் குழு
அமைத்து முறையாக
கர்நாடகாவிலிருந்து தண்ணீர்
வர வழி
செய்ய வேண்டும்
தற்போது வரும்
தண்ணீர் குடிப்பதற்கே
பற்றாக்குறையாக இருக்கும்
தண்ணீர் விவசாயத்திற்கு
போதாது என்று
கூறினார். பின்னர்
தில்லை நகர்
7வது கிராஸில்
உள்ள கர்நாடக
வங்கியை முற்றுகையிட
முயன்ற50க்கும்
மேற்பட்ட நாம்
தமிழர்கட்சியினர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றிச்சென்றனர்.
வங்கிக்கும் பொது
மக்களுக்கும் எந்த
வித சேதமும்
வன்முறை நடைபெறாமல்
தடுக்க காவல்
துறையினரால் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி
திருச்சி தில்லை
நகர் பகுதியில்
பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
பிரபு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...