Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

கர்நாடகாவில் நாளை பந்த் !

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் நாளை முழு அடைப்பு. கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம். தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: