Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு...
திருச்சி மாநகர் - 203,
திருச்சி புறநகர்( மாவட்டம்) - 972 .
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாகும். ( 127 சிலைகள் அதிகம்) .. கடந்த வருடத்தில் திருச்சி மாநகரில் 175 சிலைகளும், புறநகரில் 873 சிலைகளுமாக ஆக மொத்தம் 1048 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது இந்த வருடம் திருச்சி மாநகரில் 203 இடங்களிலும், புறநகரில் 972 இடங்களிலும் அதாவது மொத்தம் 1175 சிலைகள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
திருச்சி புறநகர்( மாவட்டம்) - 972 .
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாகும். ( 127 சிலைகள் அதிகம்) .. கடந்த வருடத்தில் திருச்சி மாநகரில் 175 சிலைகளும், புறநகரில் 873 சிலைகளுமாக ஆக மொத்தம் 1048 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது இந்த வருடம் திருச்சி மாநகரில் 203 இடங்களிலும், புறநகரில் 972 இடங்களிலும் அதாவது மொத்தம் 1175 சிலைகள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிலைகள் அனைத்தும் வெவ்வேறு தினங்களில் அதற்கென ஒதுக்கப்
பட்ட இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது... திருச்சி
மாநகரத்தில் வருகிற 7 ஆம் தேதி மாலையும், திருச்சி மாவட்டம்
துவரங்குறிச்சியில் இன்று ( 05.09.2016) மாலையும், புத்தாநத்தத்திலும்
இலங்காக்குறிச்சியிலும் 07.09.2016 அன்றும், கொளக்குடியில் 11.09.2016
அன்றும் சிலைகள் கரைக்கப்படும் தினங்கள் எனத் தெரிவிக்கப் பட்டது அதன் படி
திருச்சி காவிரி பாலத்தில் விநாயகர் சிலைகள் தீயணைப்பு துறையினரால் தண்ணீர்
அடிக்கப்பட்டு பின்னர் காவிரியில் கரைக்கப்பட்டன
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...