Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

உயிருக்கு போராடிய குட்டியானை மீட்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோவனூரில் தண்ணீர் குடிக்க வந்த 4 வயது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராட்டம். நீண்ட நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர் வனத்துறையினர்.

0 comments: