Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி : கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஒசூருடன் நிறுத்தப்பட்டன.
தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள், மாநில எல்லையான ஒசூருடன் நிறுத்தப்பட்டன. காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கர்நாடக பஸ் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...


0 comments:
Post a Comment