Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in சென்னை
ஜம்மு: இந்திய - பாக்., எல்லையில் பாக்., படையினர் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய படையினர் திருப்பி சுட்டனர். உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டதின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். இந்த வாரத்தில் பாகிஸ்தான் நடத்தும் 2 வது தாக்குதல் ஆகும்.
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்த மீறும் செயல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment