Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in சென்னை
ஜம்மு: இந்திய - பாக்., எல்லையில் பாக்., படையினர் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய படையினர் திருப்பி சுட்டனர். உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டதின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். இந்த வாரத்தில் பாகிஸ்தான் நடத்தும் 2 வது தாக்குதல் ஆகும்.
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்த மீறும் செயல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...


0 comments:
Post a Comment