Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in சென்னை   
ஜம்மு: இந்திய - பாக்., எல்லையில் பாக்., படையினர் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய படையினர் திருப்பி சுட்டனர். உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டதின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். இந்த வாரத்தில் பாகிஸ்தான் நடத்தும் 2 வது தாக்குதல் ஆகும்.
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்த மீறும் செயல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 


 
  
 
 
0 comments:
Post a Comment