Sunday, November 20, 2016
On Sunday, November 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.11.16
திருச்சி தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி
திருச்சி மாவட்டம்
(கிளை) சார்பில்
15 அம்ச கோரி;க்கைகளை வலியுறுத்தி மாநிந்தழுவிய
மாபெரும் உண்ணாவிரதம்
ரயில்நிலையம் செல்லும்
வழியில் உள்ளவிக்னேஷ்
ஹோட்டல் அருகே
நடைபெற்றது
மாநில துணைத்தலைவர்
மலர்விழி கூறுகையில்
புதிய தன்
பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தை கைவிட்டு
பழைய பயனளிப்பு
ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக
அமல்படுத்த வேண்டும்
தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு 6வது
ஊதியக்குழவில் ஏற்பட்ட
மிகப்பெரிய ஊதிய
இழப்பை சரிசெய்த
7வது ஊதியக்குழுவை
உடனடியாக அமைத்து
மத்திய அரசிற்கு
இணையான ஊதியம்
மற்றும் படிகள்
வழங்கிட வேண்டும்
என்றும் இதற்கு
அரசு பேச்சு
வார்த்தை நடத்தாமல்
இருந்தால் டிசம்பர்
28 முப்பதாயிரம் ஆசிரியர்களை
திரட்டி தலைநகரமான
சென்னையில் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.
பேட்டி மலர்விழி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
-
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
0 comments:
Post a Comment