Sunday, November 20, 2016
On Sunday, November 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.11.16
திருச்சி தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி
திருச்சி மாவட்டம்
(கிளை) சார்பில்
15 அம்ச கோரி;க்கைகளை வலியுறுத்தி மாநிந்தழுவிய
மாபெரும் உண்ணாவிரதம்
ரயில்நிலையம் செல்லும்
வழியில் உள்ளவிக்னேஷ்
ஹோட்டல் அருகே
நடைபெற்றது
மாநில துணைத்தலைவர்
மலர்விழி கூறுகையில்
புதிய தன்
பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தை கைவிட்டு
பழைய பயனளிப்பு
ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக
அமல்படுத்த வேண்டும்
தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு 6வது
ஊதியக்குழவில் ஏற்பட்ட
மிகப்பெரிய ஊதிய
இழப்பை சரிசெய்த
7வது ஊதியக்குழுவை
உடனடியாக அமைத்து
மத்திய அரசிற்கு
இணையான ஊதியம்
மற்றும் படிகள்
வழங்கிட வேண்டும்
என்றும் இதற்கு
அரசு பேச்சு
வார்த்தை நடத்தாமல்
இருந்தால் டிசம்பர்
28 முப்பதாயிரம் ஆசிரியர்களை
திரட்டி தலைநகரமான
சென்னையில் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.
பேட்டி மலர்விழி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment