Sunday, November 20, 2016
On Sunday, November 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.11.16
முகநூல் நண்பர்களால்
சென்ற வருடம்
ஆரம்பிக்கப்பட்ட எய்ம.;டு.ஹை டிரஸ்டின்
சார்பாக மற்றும்
ஜெயம் பன்மருத்துவமனை
ஆத்ரேயா விழித்திரை
சிகிச்சை மையம்
மற்றும் முதலமைச்சர்
விரிவான
மருத்துவ காப்பீட்டு
திட்டம் இணைந்து
நடத்திய இலவச
மருத்துவ முகாம்
உறையூh தனலட்சுமி
சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது.
மோகன் கூறுகையில்முகநூல்
நண்பர்களல் ஆரம்பிக்கப்பட்ட
இந்த எய்ம.;டு.ஹை மோகன்கூறுகையில்
ஜெயம் மருத்துவமணை
மருத்துவர்கள் ஆத்ரேயா
விழித்திரை சிகிச்சை
மையம் மருத்துவர்கள்
கலந்து கொண்டு
சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில்
300 க்கும் மேற்பட்டோர்
நோயாளிகள் கலந்து
கொண்டு பயன்
அடைந்தார்கள் என்று
தெரிவித்தார்.
பேட்டி மோகன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment