Tuesday, November 22, 2016
On Tuesday, November 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.11.16
திருச்சி பாலிடெக்னிக்
கல்லூரி தலித்மாணவன்
சமூக விரோதிகளால்
தாக்கப்பட்டார்
சிவகாசி விருதுநகர்
மாவட்டம் வெற்றிலையுப10ரணி என்னும் கிரமத்தை
சேர்ந்த பால்பாண்டி
என்பவருக்கு 2மகன்கள்
உள்ளனர் மூத்தமகன்
பெயர் அன்பழகன்
இளைய மகன்
கலையழகன்
கலையழகன் வயது
18 பாவேந்தன் பாரதி
தாசன் கல்லூரி
பாலிடெக்னிக்கில் 2 ஆம்
ஆண்டு பயின்று
வருகிறார் இந்நிலையில்
கடந்த வெள்ளிக்கிழமையன்று;
புகை பிடித்ததாக
கூறி தனி
அறையில் அடைத்து
வைத்து சித்திரவதை
செய்துள்ளனர் தகவல்
கிடக்கபெற்ற தந்தை
பால் பாண்டியின்
முயற்சியில் கலையழகனை
மீட்டுள்ளார் இதனை
அறிந்த கல்லூரி
நிர்வாகம் தலித்
சமூகத்தை சார்ந்த
உங்களுக்கெல்லாம் இவ்வளவு
திமுறு கூடாது
என்று கூறி
அவர் ஊருக்கு
செல்ல விருந்த
பஸ்ஸில்ஏரி தாக்கியுள்ளனர்
இதி;ல்
மதியழகன் படுகாயமடைந்து
திருச்சி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று
வருகிறார்
இதனை
அறிந்த நாம்
சென்று அவரை
புகைப்படம் பிடிக்க
சென்ற போது
அரசு மருத்துமனை
ஊழியரான பாது
காப்பு ஊழியர்
நம்மை படம்
பிடிக்க விடாமுயற்சியில்
ஈடுபட்டார் இதனை
அறிந்த விடுதலை
சிறுத்தை நிர்வாகிகள்
மற்றும் கட்சியினர்
உன்மை நிலவரத்தை
வெளிச்சத்திற்கு கொண்டு
வரமுயற்சித்து அந்த
மாணவனனை படம்
பிடிக்கச்செய்தனர் இச்சம்பவம்
அரசு மருத்துவமனையில்
பெரும் பரபரப்பை
ஏற்ப்படுத்தியது
பேட்டி பால்பாண்டி
கலையழகன் தந்தை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment