Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மும்தாஜ் பேரணி ஒருங்கிணைப்பாளர் பேட்டி
திருச்சியி;ல் நாளை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பி;ல் பேரணி மற்றும் முஸ்லிம்களின் பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது என நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் தொடர்பாக திருச்சி மீடியாகிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு அதன் ஒருங்கிணைப்பாளர் மும்;தாஜ் தலைமையில் நடைபெற்றது
இந்தியாவில் அனைத்து சமய மதத்தினரும் வாழ்கிறார்கள் அப்படி இருக்கும்போது முஸ்லி;ம் கலாச்சாரம் சீர்கேடாக்கும் பொதுசிவில் சட்டம் மோடி அரசு கொண்டுவருவது மற்ற கலாச்சாரத்தை தினிக்கூடிய செயல் சமத்துவம் ஒற்றுமை அமைதிக்கு உகந்ததல்ல என்றும் முசாராத் கலவரத்தில் பெண்கள் தாக்கப்பட்டு மோடிக்கு தொரியவில்லையா என்றும் அரசியல் நாடகம் தான் மோடி நடத்துகிறார் இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது. ஏன்று ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டி ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment