Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Tiruppur

தாராபுரம்,
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment