Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Tiruppur

தாராபுரம்,
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment