Friday, December 09, 2016
திருச்சி 8.12.16 திருச்சிகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தீப அஞ்சலி
On Friday, December 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.12.16
திருச்சிகாந்தி மார்க்கெட்
வியாபாரிகள் சங்கம்
சார்பில் மக்களின்
முதல்வர் ஜெயலலிதா
அம்மாவிற்கு தீபம்
ஏற்றி மார்க்கெட்
சங்க அலுவலகத்திலிருந்து
தலைவர் கமலக்கண்ணன்
தலைமையில் புறப்பட்டு
மரக்கடை எம்ஜிஆர்
சிலை வந்தடைந்து
தீப அஞ்சலி
செலுத்தப்பட்டது
அப்பொழுது தலைவர்
கமலக்கண்ணன் கூறுகையில்
மக்களின் முதல்வர்
அம்மா வாழந்த
போயஸ்கார்டன் வீட்டை
அம்மா நினைவாகமாக
மாற்ற வேண்டும்
ஜெயா தொலைக்காட்சியை
அம்மா தொலைக்காட்சியாக
மாற்ற வேண்டும்
திருச்சி மணிகண்டம்
எனும் இடத்தில்
புதிதாக கட்டபட்டு
வரும் மார்க்கெட்டிற்கு
அம்மா வணிக
வளாகம் எனும்
பெயர் வைக்க
வேண்டு;ம் பழைய பால்பாண்ணை
4ரோடு பகுதியில்
அம்மா உருவ
சிலை அமைக்க
வேண்டும் மெரினா
கடற்கரையில் எம்ஜிஆர்
சமாதி அருகே
அடக்கம் செய்யப்பட்டுள்ள
மக்களின்முதல்வர் அம்மா
அவர்களுக்குநினைவிடம் கட்டும்போது
சமாதி தலைமாட்டில்
புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய
நவீன டிஜிட்டல்
எல்யிடி திரை
அமைத்து 24 மணி
நேரமும் அம்மா
சாதனைகளை விளக்க
ஒளி திரை
அமைத்து பொது
மக்களுக்கு காண்பிக்கப்;பட வேண்டுமென்றார்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment