Friday, December 09, 2016
திருச்சி 8.12.16 திருச்சிகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தீப அஞ்சலி
On Friday, December 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.12.16
திருச்சிகாந்தி மார்க்கெட்
வியாபாரிகள் சங்கம்
சார்பில் மக்களின்
முதல்வர் ஜெயலலிதா
அம்மாவிற்கு தீபம்
ஏற்றி மார்க்கெட்
சங்க அலுவலகத்திலிருந்து
தலைவர் கமலக்கண்ணன்
தலைமையில் புறப்பட்டு
மரக்கடை எம்ஜிஆர்
சிலை வந்தடைந்து
தீப அஞ்சலி
செலுத்தப்பட்டது
அப்பொழுது தலைவர்
கமலக்கண்ணன் கூறுகையில்
மக்களின் முதல்வர்
அம்மா வாழந்த
போயஸ்கார்டன் வீட்டை
அம்மா நினைவாகமாக
மாற்ற வேண்டும்
ஜெயா தொலைக்காட்சியை
அம்மா தொலைக்காட்சியாக
மாற்ற வேண்டும்
திருச்சி மணிகண்டம்
எனும் இடத்தில்
புதிதாக கட்டபட்டு
வரும் மார்க்கெட்டிற்கு
அம்மா வணிக
வளாகம் எனும்
பெயர் வைக்க
வேண்டு;ம் பழைய பால்பாண்ணை
4ரோடு பகுதியில்
அம்மா உருவ
சிலை அமைக்க
வேண்டும் மெரினா
கடற்கரையில் எம்ஜிஆர்
சமாதி அருகே
அடக்கம் செய்யப்பட்டுள்ள
மக்களின்முதல்வர் அம்மா
அவர்களுக்குநினைவிடம் கட்டும்போது
சமாதி தலைமாட்டில்
புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய
நவீன டிஜிட்டல்
எல்யிடி திரை
அமைத்து 24 மணி
நேரமும் அம்மா
சாதனைகளை விளக்க
ஒளி திரை
அமைத்து பொது
மக்களுக்கு காண்பிக்கப்;பட வேண்டுமென்றார்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment