Friday, December 09, 2016
திருச்சி 8.12.16 திருச்சிகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தீப அஞ்சலி
On Friday, December 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.12.16
திருச்சிகாந்தி மார்க்கெட்
வியாபாரிகள் சங்கம்
சார்பில் மக்களின்
முதல்வர் ஜெயலலிதா
அம்மாவிற்கு தீபம்
ஏற்றி மார்க்கெட்
சங்க அலுவலகத்திலிருந்து
தலைவர் கமலக்கண்ணன்
தலைமையில் புறப்பட்டு
மரக்கடை எம்ஜிஆர்
சிலை வந்தடைந்து
தீப அஞ்சலி
செலுத்தப்பட்டது
அப்பொழுது தலைவர்
கமலக்கண்ணன் கூறுகையில்
மக்களின் முதல்வர்
அம்மா வாழந்த
போயஸ்கார்டன் வீட்டை
அம்மா நினைவாகமாக
மாற்ற வேண்டும்
ஜெயா தொலைக்காட்சியை
அம்மா தொலைக்காட்சியாக
மாற்ற வேண்டும்
திருச்சி மணிகண்டம்
எனும் இடத்தில்
புதிதாக கட்டபட்டு
வரும் மார்க்கெட்டிற்கு
அம்மா வணிக
வளாகம் எனும்
பெயர் வைக்க
வேண்டு;ம் பழைய பால்பாண்ணை
4ரோடு பகுதியில்
அம்மா உருவ
சிலை அமைக்க
வேண்டும் மெரினா
கடற்கரையில் எம்ஜிஆர்
சமாதி அருகே
அடக்கம் செய்யப்பட்டுள்ள
மக்களின்முதல்வர் அம்மா
அவர்களுக்குநினைவிடம் கட்டும்போது
சமாதி தலைமாட்டில்
புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய
நவீன டிஜிட்டல்
எல்யிடி திரை
அமைத்து 24 மணி
நேரமும் அம்மா
சாதனைகளை விளக்க
ஒளி திரை
அமைத்து பொது
மக்களுக்கு காண்பிக்கப்;பட வேண்டுமென்றார்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment