Saturday, December 10, 2016
On Saturday, December 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.12.16
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன் இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன் இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment