Saturday, December 10, 2016
On Saturday, December 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.12.16
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன் இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன் இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...

0 comments:
Post a Comment