Tuesday, December 20, 2016
On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.12.16
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அதில் பேசிய காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்றும் அலைபேசியின் மூலமாக வரும் அழைப்புகளில் வங்கி ஏடிஎம் பின் நம்பர்கள் தெரியப்படுத்தக்கூடாது அதன் வாயிலாக பணம் கையகப்படுத்தப்படும் குற்றச்செயல்கள் நடைபெறவாய்ப்புகள் என்றும் அதை போன்று ஏடிஎம் மையங்களிலில் வேறுநபர்களுக்கு தெரியும் வண்ணம் பின் நம்பர்களை கையாளக்கூடாது என்றும் தெரிவித்தார்.அதே போன்று மத்த்pய அரசு சட்டதிட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் வங்கிகளுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கபட்டுவருகிறது என்றார்.மேலும் வெளிமாநில லாட்டரி விற்ப்பவர்களுக்கு அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.
பேட்டி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment