Tuesday, December 20, 2016

On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.12.16
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அதில் பேசிய காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்றும் அலைபேசியின் மூலமாக வரும் அழைப்புகளில் வங்கி ஏடிஎம் பின் நம்பர்கள் தெரியப்படுத்தக்கூடாது அதன் வாயிலாக பணம் கையகப்படுத்தப்படும் குற்றச்செயல்கள் நடைபெறவாய்ப்புகள் என்றும் அதை போன்று ஏடிஎம் மையங்களிலில் வேறுநபர்களுக்கு தெரியும் வண்ணம் பின் நம்பர்களை கையாளக்கூடாது என்றும் தெரிவித்தார்.அதே போன்று மத்த்p அரசு சட்டதிட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் வங்கிகளுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கபட்டுவருகிறது என்றார்.மேலும் வெளிமாநில லாட்டரி விற்ப்பவர்களுக்கு அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.


பேட்டி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா

0 comments: