Tuesday, December 20, 2016
On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.12.16
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அதில் பேசிய காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்றும் அலைபேசியின் மூலமாக வரும் அழைப்புகளில் வங்கி ஏடிஎம் பின் நம்பர்கள் தெரியப்படுத்தக்கூடாது அதன் வாயிலாக பணம் கையகப்படுத்தப்படும் குற்றச்செயல்கள் நடைபெறவாய்ப்புகள் என்றும் அதை போன்று ஏடிஎம் மையங்களிலில் வேறுநபர்களுக்கு தெரியும் வண்ணம் பின் நம்பர்களை கையாளக்கூடாது என்றும் தெரிவித்தார்.அதே போன்று மத்த்pய அரசு சட்டதிட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் வங்கிகளுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கபட்டுவருகிறது என்றார்.மேலும் வெளிமாநில லாட்டரி விற்ப்பவர்களுக்கு அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.
பேட்டி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment