Tuesday, December 20, 2016
On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.12.16
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அதில் பேசிய காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்றும் அலைபேசியின் மூலமாக வரும் அழைப்புகளில் வங்கி ஏடிஎம் பின் நம்பர்கள் தெரியப்படுத்தக்கூடாது அதன் வாயிலாக பணம் கையகப்படுத்தப்படும் குற்றச்செயல்கள் நடைபெறவாய்ப்புகள் என்றும் அதை போன்று ஏடிஎம் மையங்களிலில் வேறுநபர்களுக்கு தெரியும் வண்ணம் பின் நம்பர்களை கையாளக்கூடாது என்றும் தெரிவித்தார்.அதே போன்று மத்த்pய அரசு சட்டதிட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் வங்கிகளுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கபட்டுவருகிறது என்றார்.மேலும் வெளிமாநில லாட்டரி விற்ப்பவர்களுக்கு அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.
பேட்டி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment