Wednesday, December 21, 2016
On Wednesday, December 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.12.16
திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்
திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி நகரம் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் திருச்சி நகரம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருச்சி நகரம் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் திருச்சி நகரம் சார்பில் தமிழ்நாடு தொடக்கப்;பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் தலைமையில் வெஸ்ட்ரி பள்ளி அருகில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்திலிருந்து ஆசிரியர்கள் ஆசிரியைகள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து அஞ்சலி செலுத்தினர்
அப்போது மாவட்ட செயலாளர் கூறுகையில் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான திட்டங்களை வகுத்து கொடுத்தவர் அம்மா அவர்களுக்கு மாணவ மாணவியர் மிகவும் கடமைபட்டுள்ளனர் என்றும் எங்களுக்கு ஊதிய குழு அமைத்து எங்களது பிரச்சனையை நிரந்தர தீர்வுகான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது முதல்வர் இறந்தது மிகவும் வேதனையும் மனவருத்ததையும் தருகிறது என்றும் எங்களுக்கு தமிழக அரசு தீர்வுகாண வழி வகுக்கவேண்டுமென்றார்
பேட்டி நீலகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment