Friday, February 03, 2017
On Friday, February 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
3.2.17 rghpehjd; 9443086297
திருச்சி உறையூர் சாலைரோடு ருக்மணி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர்; ஆலயத்;தில் புத்ரகாமேஷ்டியாகம்நடைபெற்றது
பிள்ளை வரம் வேண்டுவோர்க்காகவும் திருமண தடை நீங்கவும் சுகப்பிரசவம் நடைபெறும் புத்ரகாமேஷ்டியாகம் நடைபெற்று வருகிறது இந்த யாகத்தை செய்வதால் தசரதமகாராஜாவிற்கு ஸ்ரீராமபிரனை தன் மகனாக அடைந்தார் என்;று புராண சான்று கூறுகிறது.
ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெற்றுவருகி;றது ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
6.5.17 சனிக்கிழமை மாலை5மணிக்கு யஜமான சங்கல்பம் ஆசார்ய வரணம் விக்னேஸ்வரர் பூஜை அனுக்ஞை மாலை6மணிக்கு நாகர்களுக்கு அபிஷேகம் சார்பசாந்தி ஹோமம் மாலை 8மணிக்கு தீபாரதனை நடைபெறும்
7.5.17 ஞாயிறுகிழமை காலை 7மணிக்கு கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆரம்பம் காலை8 மணிக்கு புத்திரகாமஷ்டியாகம் காலை 11
மணிக்கு தீபாராதனை காலை11.30
மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும்என கோயில் ஸ்தானிகர் ஹரிஹரகுருக்கள் தெரிவித்;தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
0 comments:
Post a Comment