Friday, February 03, 2017
On Friday, February 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
3.2.17 rghpehjd; 9443086297
திருச்சி உறையூர் சாலைரோடு ருக்மணி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர்; ஆலயத்;தில் புத்ரகாமேஷ்டியாகம்நடைபெற்றது
பிள்ளை வரம் வேண்டுவோர்க்காகவும் திருமண தடை நீங்கவும் சுகப்பிரசவம் நடைபெறும் புத்ரகாமேஷ்டியாகம் நடைபெற்று வருகிறது இந்த யாகத்தை செய்வதால் தசரதமகாராஜாவிற்கு ஸ்ரீராமபிரனை தன் மகனாக அடைந்தார் என்;று புராண சான்று கூறுகிறது.
ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெற்றுவருகி;றது ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
6.5.17 சனிக்கிழமை மாலை5மணிக்கு யஜமான சங்கல்பம் ஆசார்ய வரணம் விக்னேஸ்வரர் பூஜை அனுக்ஞை மாலை6மணிக்கு நாகர்களுக்கு அபிஷேகம் சார்பசாந்தி ஹோமம் மாலை 8மணிக்கு தீபாரதனை நடைபெறும்
7.5.17 ஞாயிறுகிழமை காலை 7மணிக்கு கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆரம்பம் காலை8 மணிக்கு புத்திரகாமஷ்டியாகம் காலை 11
மணிக்கு தீபாராதனை காலை11.30
மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும்என கோயில் ஸ்தானிகர் ஹரிஹரகுருக்கள் தெரிவித்;தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment