Friday, February 03, 2017
On Friday, February 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
3.2.17 rghpehjd; 9443086297
திருச்சி உறையூர் சாலைரோடு ருக்மணி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர்; ஆலயத்;தில் புத்ரகாமேஷ்டியாகம்நடைபெற்றது
பிள்ளை வரம் வேண்டுவோர்க்காகவும் திருமண தடை நீங்கவும் சுகப்பிரசவம் நடைபெறும் புத்ரகாமேஷ்டியாகம் நடைபெற்று வருகிறது இந்த யாகத்தை செய்வதால் தசரதமகாராஜாவிற்கு ஸ்ரீராமபிரனை தன் மகனாக அடைந்தார் என்;று புராண சான்று கூறுகிறது.
ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெற்றுவருகி;றது ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
6.5.17 சனிக்கிழமை மாலை5மணிக்கு யஜமான சங்கல்பம் ஆசார்ய வரணம் விக்னேஸ்வரர் பூஜை அனுக்ஞை மாலை6மணிக்கு நாகர்களுக்கு அபிஷேகம் சார்பசாந்தி ஹோமம் மாலை 8மணிக்கு தீபாரதனை நடைபெறும்
7.5.17 ஞாயிறுகிழமை காலை 7மணிக்கு கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆரம்பம் காலை8 மணிக்கு புத்திரகாமஷ்டியாகம் காலை 11
மணிக்கு தீபாராதனை காலை11.30
மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும்என கோயில் ஸ்தானிகர் ஹரிஹரகுருக்கள் தெரிவித்;தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment