Saturday, February 18, 2017
On Saturday, February 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம். கொடும்பாவியும் எரிக்க முயற்சி :
முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தமிழக எதிர் கட்சி தலைவர மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வற்புறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனையில் மு.க.ஸ்டாளினை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில்திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி திருவெறும்பூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் திருச்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் , புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது . எனினும் த...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
0 comments:
Post a Comment