Saturday, February 18, 2017
On Saturday, February 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம். கொடும்பாவியும் எரிக்க முயற்சி :
முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தமிழக எதிர் கட்சி தலைவர மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வற்புறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனையில் மு.க.ஸ்டாளினை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில்திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி திருவெறும்பூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் திருச்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment