Sunday, February 05, 2017

On Sunday, February 05, 2017 by Tamilnewstv in    
திருச்சி 5.2.17

திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி


முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி முதல்வராக பன்னீர் செல்வத்தை தேர்வு செய்யப்பட்டது.வாக்களித்த மக்களுக்கு சட்டமன்றத்தினுடைய மாற்றத்தை பற்றி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது முதல்வரை மாற்றவேண்டிய அவசரம் என்ன ஜனநாயக மக்களுக்கு பதில்சொல்ல வேண்டியது ஆளுங்கட்சி அரசாங்கத்தின் கடமையாகும் பொதுமக்களே எஜமானர்கள் அவர்களின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு

பேட்டி ஜிகே வாசன்
.

0 comments: