Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
5.2.17
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் இளையபுரட்சி தலைவி ஜெ தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் பகுதி கழகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இளைய புரட்சி தலைவி ஜெ தீபாவை முதல்வராக்கும் முயற்சியில் நாம் முழு மூச்சாக செயல்படவேண்டு;ம் ஊழலற்ற ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதா போன்று தீபாவை உருவாக்க வேண்டும் உதவவேண்டும் என்று பகுத்p கழக நிர்வாகிகள் கலந்தாலோசனை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சோம சுந்தரம் தலைமைவகித்தார் ஷாஜகான் பாலஜிசிங் தன்ராஜ் இஸ்மாயில் பாத்திமா பத்மாவதி சுக்ரன் விமல் ராஜாராம் முன்னிலை வகுத்தனர்.ஏரளாமான பகுதி மக்கள் நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
0 comments:
Post a Comment