Sunday, February 05, 2017

On Sunday, February 05, 2017 by Tamilnewstv in    
திருச்சி 5.2.17

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் இளையபுரட்சி தலைவி ஜெ தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் பகுதி கழகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இளைய புரட்சி தலைவி ஜெ தீபாவை முதல்வராக்கும் முயற்சியில் நாம் முழு மூச்சாக செயல்படவேண்டு;ம் ஊழலற்ற ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதா போன்று தீபாவை உருவாக்க வேண்டும் உதவவேண்டும் என்று பகுத்p கழக நிர்வாகிகள் கலந்தாலோசனை நடத்தினர்.


இந்நிகழ்ச்சியில் சோம சுந்தரம் தலைமைவகித்தார் ஷாஜகான் பாலஜிசிங் தன்ராஜ் இஸ்மாயில் பாத்திமா பத்மாவதி சுக்ரன் விமல் ராஜாராம் முன்னிலை வகுத்தனர்.ஏரளாமான பகுதி மக்கள் நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.

0 comments: