Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த தலித் இளம் பெண் நந்தினி இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இதில் காவல்துறை நடவடிக்கை மெத்தனப்போக்காக இருப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது,
மேலும் நந்தினியின் தாயார் ரா சக்கிளி கொடுத்த புகாரை மாற்றி எழுதி கையெழுத்து வாங்கக் கொண்டு புகாருக்கு உரிய நடவடிக்கை அலைகழித்து 15 நாட்கள் கழித்து பிணமாக மீட்டுக் கொடுத்துள்ளார்கள்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் 4 பேரில் 2 பேருக்கு மட்டும் தற்பொழுது குண்டர் சட்டம் கொத்துள்ளார்கள். அதுவும் தோழமைக் கட்சிகள் இறங்கி போராடிய பின்னர் இந்த நடவடிக்கை . மேலும் இந்து முன்னனியைச் சேர்ந்த மேலும் ஒரு குற்றவாளியான ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு நந்தினியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடுத் தொகையும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
இந்த கொலை வழக்கில் அலட்சியம் காட்டிய போலீசார் மீது தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தீண்டாமை ஒழிப்பு முன்னன் மாவட்ட பொருளாளர் சாமுவேல்ராஜ்' CPI (M) மாவட்ட செயற்குழு துரைசாமி, விடுதலை சிறுத்தை கட்சி பெரம்பலூர் | அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment