Sunday, March 26, 2017
On Sunday, March 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
– 26.03.17
கோரிக்கைகளை
ஏற்று மத்திய அரசு அழைத்து பேசாவிட்டால் கருப்பு சட்டை அணிந்து தமிழகம் முழுவதும் போராட்டம்
- தமிழ்நாடு டுPபு சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் அறிவிப்பு.
தமிழகத்தில்
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க சங்கத்தில் இணைய முற்பட்டாலும்
ஏஜன்ஸி மற்றும் அதிகாரிகளின் மிரட்டலால் வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில் சங்கத்தில்
இணைவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு டுPபு சிலிண்டர்
டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்த தங்களது
பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு திருச்சியில்
நடைபெற்றது. அதில் பேசிய மாநில தலைவர் கணேஷ்…
சிலிண்டர்
டெலிவரி செய்யும் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்ää நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின்
பெயர்களை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்ää தொழிலாளர்களுக்கு உயிர்காப்பீடுää இஎஸ்ஐää
மருத்துவ காப்பீடுää பிராவிடண்ட் பண்ட் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்ää தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 சிலிண்டர்கள் டெலிவரி
செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1½ டன் எடையை
சுமக்க நேரிடுகிறது. அவர்கள் உடல்நலம் கருதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை
நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும்ää வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 40
லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த சிலிண்டரை சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு
உயிர் காப்பீடு செய்யவோää பணப்பலன்கள் கிடைப்பதில் நடவடிக்கை எடுக்கவோ எந்த நிறுவனங்களும்
முன்வருவதில்லை எனவே எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து தீவிர நடவடிக்கை
எடுக்க வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் பொதுகுழு கூட்டப்பட்டு தொழிலாளர்கள்
அனைவரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.
பேட்டி
: கணேஷ் மாநில தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. ...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment