Wednesday, March 29, 2017
On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 29.3.17
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில செயற்குழு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது
திருச்சி உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு ஸ்ரீரங்கத்தில் சிலையா அகற்றுவோம் ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணியை மேற்க்கொள்வோம் தமிழக அரசியல் சமாதி அரசியல் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது அதனை போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈழதமிழர் போராட்டம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.ஈழத்தமிழர்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.ஈழத்தமிழர் போராட்டம் தோல்வியுற்றதற்கு காராணம் இங்குள்ள சில அரசியல் கட்சிகளே காரணம் ஈழத்தமிழர்களை யாக்கிக் கொண்டுள்ளார்கள் ஈழத்தமிழர்களை இவர்களது இந்தியவிரோத கொள்கைகளை ஈழத்தமிழர்களின் மீது ஏற்றி ஈழத்தமிழர்களை இந்திய விரோதிகளாக மாற்றுகிறார்கள் தனித்தமிழினமே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு. உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு சிலைகள் வைத்துள்ளார்கள் பெரியார் நினைவு நாள் போன்ற நினைவுநாளுக்கு சமாதி சென்று தமிழக அரசியல் வாதிகள் தமிழக அரசு அஞ்சலி செலுத்துகின்றனர் தமிழக அரசியலே சமாதி அரசியல் பெரியாரின் சிலை ஸ்ரீரங்கத்தில் உள்ளது அதனை அகற்றுவோம் மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது அதற்காக ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணிகளை மேற்க்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட அமைப்பாளர் மாரி சந்துரு நிர்வாகிகள் ராக்குமார் செல்வகுமார் ஐயப்பன் சண்முகம் சங்கர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி அர்ஜீன் சம்பத்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment