Wednesday, March 29, 2017
On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 29.3.17
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில செயற்குழு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது
திருச்சி உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு ஸ்ரீரங்கத்தில் சிலையா அகற்றுவோம் ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணியை மேற்க்கொள்வோம் தமிழக அரசியல் சமாதி அரசியல் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது அதனை போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈழதமிழர் போராட்டம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.ஈழத்தமிழர்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.ஈழத்தமிழர் போராட்டம் தோல்வியுற்றதற்கு காராணம் இங்குள்ள சில அரசியல் கட்சிகளே காரணம் ஈழத்தமிழர்களை யாக்கிக் கொண்டுள்ளார்கள் ஈழத்தமிழர்களை இவர்களது இந்தியவிரோத கொள்கைகளை ஈழத்தமிழர்களின் மீது ஏற்றி ஈழத்தமிழர்களை இந்திய விரோதிகளாக மாற்றுகிறார்கள் தனித்தமிழினமே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு. உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு சிலைகள் வைத்துள்ளார்கள் பெரியார் நினைவு நாள் போன்ற நினைவுநாளுக்கு சமாதி சென்று தமிழக அரசியல் வாதிகள் தமிழக அரசு அஞ்சலி செலுத்துகின்றனர் தமிழக அரசியலே சமாதி அரசியல் பெரியாரின் சிலை ஸ்ரீரங்கத்தில் உள்ளது அதனை அகற்றுவோம் மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது அதற்காக ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணிகளை மேற்க்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட அமைப்பாளர் மாரி சந்துரு நிர்வாகிகள் ராக்குமார் செல்வகுமார் ஐயப்பன் சண்முகம் சங்கர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி அர்ஜீன் சம்பத்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
அரியவகை சிறுநீரக புற்றுநோய் கட்டியை கண்டறிந்து சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட கையாண்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பல்வேறு உடல் உபா...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment