Wednesday, March 29, 2017
On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 29.3.17
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில செயற்குழு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது
திருச்சி உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு ஸ்ரீரங்கத்தில் சிலையா அகற்றுவோம் ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணியை மேற்க்கொள்வோம் தமிழக அரசியல் சமாதி அரசியல் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது அதனை போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈழதமிழர் போராட்டம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.ஈழத்தமிழர்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.ஈழத்தமிழர் போராட்டம் தோல்வியுற்றதற்கு காராணம் இங்குள்ள சில அரசியல் கட்சிகளே காரணம் ஈழத்தமிழர்களை யாக்கிக் கொண்டுள்ளார்கள் ஈழத்தமிழர்களை இவர்களது இந்தியவிரோத கொள்கைகளை ஈழத்தமிழர்களின் மீது ஏற்றி ஈழத்தமிழர்களை இந்திய விரோதிகளாக மாற்றுகிறார்கள் தனித்தமிழினமே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு. உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு சிலைகள் வைத்துள்ளார்கள் பெரியார் நினைவு நாள் போன்ற நினைவுநாளுக்கு சமாதி சென்று தமிழக அரசியல் வாதிகள் தமிழக அரசு அஞ்சலி செலுத்துகின்றனர் தமிழக அரசியலே சமாதி அரசியல் பெரியாரின் சிலை ஸ்ரீரங்கத்தில் உள்ளது அதனை அகற்றுவோம் மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது அதற்காக ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணிகளை மேற்க்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட அமைப்பாளர் மாரி சந்துரு நிர்வாகிகள் ராக்குமார் செல்வகுமார் ஐயப்பன் சண்முகம் சங்கர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி அர்ஜீன் சம்பத்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. ...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...
0 comments:
Post a Comment