Saturday, April 08, 2017
On Saturday, April 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.4.17
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் என் ஆர் ஐஎஸ் அகதடமி நிறுவனர் விஜயாளன் பேசுகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அதிகாரிகள் ஆவதற்கு அகதடமி வழி வகுத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் ஷிபு வர்கி அவர்கள் கண் ந் p றம் மாற்று அறுவை சிகிச்சை சரிசெய்யும் முறையில் பிரபல பாடகர் ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment