Saturday, April 08, 2017
On Saturday, April 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.4.17
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் என் ஆர் ஐஎஸ் அகதடமி நிறுவனர் விஜயாளன் பேசுகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அதிகாரிகள் ஆவதற்கு அகதடமி வழி வகுத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
திருப்பூர்,செப்.29- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றம் தவறான...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment