Saturday, April 08, 2017
On Saturday, April 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.4.17
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் என் ஆர் ஐஎஸ் அகதடமி நிறுவனர் விஜயாளன் பேசுகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அதிகாரிகள் ஆவதற்கு அகதடமி வழி வகுத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment