Saturday, April 08, 2017

On Saturday, April 08, 2017 by Tamilnewstv in    
திருச்சி 2.4.17
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் என் ஆர் ஐஎஸ் அகதடமி நிறுவனர் விஜயாளன் பேசுகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அதிகாரிகள் ஆவதற்கு அகதடமி வழி வகுத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

0 comments: