Sunday, May 21, 2017
On Sunday, May 21, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்தின்
மண்டல மாநாடு மற்றும் அதில்
பாணியாற்றிய பொதுச்செயலாளர்
தமிழ்வேல் பணி
நிறைவுப்பாராட்டு விழா
திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே உள்ள
தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை
வட்டார பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்துணைதலைவர்
சுவாமிநாதன் தலைமை
தாங்கினார். திருச்சி
மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன்
வரவேற்புரையாற்றினார்.ஊழியர்
சங்க முன்னாள்
பொதுச்செயலர்கள் வேணுகோபால
ரெட்டி பாஸ்கரன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க
மண்டலச் செயலர்
அசோக் ஊழியர்
சங்க துணைப்பொதுச்செயலர்
ஜெகநாதன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர்
சிங்கார
வேலு விழாப்பேருரை
ஆற்றினார். வங்கி
எதிர் கொள்ளும்
சவால்கள் குறித்தும்
சங்கத்தின் முன்
உள்ள பிரச்சனைகள்
குறித்து அரசின்
ஊழியர் விரோத
நடவடிக்கைகள் குறித்து
விரிவாக எடுத்துரைத்தார்
இறுதியாக சங்க
மண்டல துணைப்பொதுச்செயலர்
தமிழ்வேள் ஏற்புரை
ஆற்றினார்.திருச்சி
மண்டல உதவிப்பொதுச்செயலர்
கணேசமூர்த்தி நன்றி
கூறினார். மாநாட்டில்
திருச்சி மண்டலம்
முழுவதிலும் இருந்து
300 பெண்கள் உட்பட
1000 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment