Sunday, May 21, 2017
On Sunday, May 21, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்தின்
மண்டல மாநாடு மற்றும் அதில்
பாணியாற்றிய பொதுச்செயலாளர்
தமிழ்வேல் பணி
நிறைவுப்பாராட்டு விழா
திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே உள்ள
தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை
வட்டார பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்துணைதலைவர்
சுவாமிநாதன் தலைமை
தாங்கினார். திருச்சி
மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன்
வரவேற்புரையாற்றினார்.ஊழியர்
சங்க முன்னாள்
பொதுச்செயலர்கள் வேணுகோபால
ரெட்டி பாஸ்கரன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க
மண்டலச் செயலர்
அசோக் ஊழியர்
சங்க துணைப்பொதுச்செயலர்
ஜெகநாதன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர்
சிங்கார
வேலு விழாப்பேருரை
ஆற்றினார். வங்கி
எதிர் கொள்ளும்
சவால்கள் குறித்தும்
சங்கத்தின் முன்
உள்ள பிரச்சனைகள்
குறித்து அரசின்
ஊழியர் விரோத
நடவடிக்கைகள் குறித்து
விரிவாக எடுத்துரைத்தார்
இறுதியாக சங்க
மண்டல துணைப்பொதுச்செயலர்
தமிழ்வேள் ஏற்புரை
ஆற்றினார்.திருச்சி
மண்டல உதவிப்பொதுச்செயலர்
கணேசமூர்த்தி நன்றி
கூறினார். மாநாட்டில்
திருச்சி மண்டலம்
முழுவதிலும் இருந்து
300 பெண்கள் உட்பட
1000 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment