Sunday, May 21, 2017
On Sunday, May 21, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்தின்
மண்டல மாநாடு மற்றும் அதில்
பாணியாற்றிய பொதுச்செயலாளர்
தமிழ்வேல் பணி
நிறைவுப்பாராட்டு விழா
திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே உள்ள
தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை
வட்டார பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்துணைதலைவர்
சுவாமிநாதன் தலைமை
தாங்கினார். திருச்சி
மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன்
வரவேற்புரையாற்றினார்.ஊழியர்
சங்க முன்னாள்
பொதுச்செயலர்கள் வேணுகோபால
ரெட்டி பாஸ்கரன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க
மண்டலச் செயலர்
அசோக் ஊழியர்
சங்க துணைப்பொதுச்செயலர்
ஜெகநாதன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர்
சிங்கார
வேலு விழாப்பேருரை
ஆற்றினார். வங்கி
எதிர் கொள்ளும்
சவால்கள் குறித்தும்
சங்கத்தின் முன்
உள்ள பிரச்சனைகள்
குறித்து அரசின்
ஊழியர் விரோத
நடவடிக்கைகள் குறித்து
விரிவாக எடுத்துரைத்தார்
இறுதியாக சங்க
மண்டல துணைப்பொதுச்செயலர்
தமிழ்வேள் ஏற்புரை
ஆற்றினார்.திருச்சி
மண்டல உதவிப்பொதுச்செயலர்
கணேசமூர்த்தி நன்றி
கூறினார். மாநாட்டில்
திருச்சி மண்டலம்
முழுவதிலும் இருந்து
300 பெண்கள் உட்பட
1000 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 21.5.17 திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் மண்டல மாநாடு மற்றும் அதில் பாணியாற்றிய பொதுச்செயலாளர் தம...
-
State Level Seminar on “Emerging Trends In Modern Marketing” Srimad Andavan Arts And Science College (Autono...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகின சத்தியமங்கலம் புலிகள் கா...
0 comments:
Post a Comment